கஞ்சாவுடன் ஒருவர் நெல்லியடி பொலீசாரால் கைது….!

நெல்லியடி பொலீசாரால் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பபட்டுள்ளார் நெல்லியடி அரச புலனாய்வு சேவை (SIS) க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடமராட்சி மானாண்டி பகுதியில் 2Kg 900 g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் அல்வாய் பகுதியை  சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்... Read more »