மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் 172 கிராம் கேரளா கங்சாவுடன் 22 வயது கஞ்சாவியாபாரி ஒருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில்  புதூரைச் சேர்ந்த 22 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை 172 கிராம் கேரளா  கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை (08) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சுற்றுச்... Read more »