கச்சதீவில் பௌத்த கோவில் என்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

கச்சதீவு என்பது இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவினுடைய பிரதமராக இருந்த காலகட்டத்தில் இலங்கைக்கு அது கையளிக்கப்பட்டதாக செய்திகள் உள்ளதாக இளம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்... Read more »