ஒற்றையாட்சி முறையில் 75 வருடமாக சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறை — தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்!!

ஆங்கிலேயர் இந்த நாட்டை சிங்கள தேசத்திடம் கையளித்து 75 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழே தமிழர்களை அடக்கும் முகமாக சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகின்றது. எனவே சமஷ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பை கொண்டுவரும் பட்சத்தில் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியம் என... Read more »