ஊரடங்கில் கோயில் கும்பாபிஷேகம்..! மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மொத்தமாக 38 பேருக்கு தொற்று, ஒரு கிராமமே கண்காணிப்பில்.. |

வவுனியா – ஓமந்தையில் சுகாதார பாதுகாப்பு விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்... Read more »