விமானநிலையத்தில் பஹ்ரைனுக்கு செல்ல இருந்த ஒருவர் கைதுப்பாகியுடன் கைது !!

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு விமானமூலம் செல்லவதற்கு விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 2.15 மணிக்கு கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர் கம்பளையைச் சோந்த குறித்த நபர்... Read more »