ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு சென்ற அரசின் போலி தகவல்களுடனான கடிதம் – விக்னேஸ்வரன் ஆதங்கம்.

ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு, இலங்கை அரசாங்கத்தால் போலி தகவல்களுடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்... Read more »