ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமானது –

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில்  இந்த கூட்டத்தொடர் ஆரம்பமானது. முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம்,... Read more »