
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், இழப்பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் இன்று நடைபெற்ற... Read more »