ஏற்கனவே வாள் வெட்டுக்கு உள்ளாகி சத்திர சிகிச்சைக்காக நின்றவர் மீது மீண்டும் வாள் வெட்டு….!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்கா காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று (09) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர். மாலை 5.30 மணியளவில் வைத்தியசாலைக்குள் உள்நுழைந்த... Read more »