மந்திகையில் பெற்றோலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தும் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்…..!(video)

கடந்த மூன்று தினங்களாக  எரிபொருள் இல்லாத நிலையில் நேற்றைய தினம் எரிபொருள் வந்திறங்கி விநியோகிக்கப்பட்டு கொண்டிருந்த சற்று நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் விநியோகம் நிறுத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 5 மணி முதல் இரவு 8.45 மணிவரை எரிபொருள் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருந்தவேளை மின்சாரம்... Read more »