எல்லை தாண்டிய வருகையை கண்டித்து யாழில் மீனவர்கள் போராட்டம்!

இந்திய இழுவைப் படகு எல்லை தாண்டி வருவதை தடுக்ககோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவைப்படகுகள் இலங்கை எல்லைக்குள்எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வலைகளை அறுத்து... Read more »