எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது எஞ்சிய வலைகளை தீயிட்டு கொழுத்தியதால் பரபரப்பு….!

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்புக்குள்ளான மீனவர் ஒருவர் தனது எஞ்சிய வலைகளை தீயிட்டு கொழுத்திய சம்பவம் இன்று பருத்தித்துறை முனைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான... Read more »