எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில் சிலர் எரிவாயு இருப்புக்களை மறைத்து செயற்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். மூன்று... Read more »

சமையல் எரிவாயு விநியோகம்…!

 கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்றைய தினம்  லிட்ரோ சமையல் எரிவாயு  கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விநியோகஸ்தர் காரியாலயத்தில் வைத்து 600க்கும் மேற்பட்ட மக்களுக்கு  விநியோகிக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொள்ள அதிகாலை வேளையிலேயே மக்கள் வரிசையில் நின்று  பெற்றுகொண்டனர்.  இருப்பினும்   எரிபொருள்  இன்மையால் ... Read more »