எரிபொருள் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் நேற்று இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம்... Read more »