எரிபொருள் நிரப்பு நிலைய சண்டியத்களுக்கு ஆப்பு……!

வாகனங்களை வரிசையில் நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை சூழ பெருமளவானோர் தேவையில்லாமல் நின்று கொண்டிருப்பதை தடுக்கும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுக்கவேண்டும். என யாழ்.மாவட்டச் செயலர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாவட்ட செயலரின் தலைமையில் பிரதேச செயலர்கள்,... Read more »

எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் மோதல்..! ஒருவர் காயம், கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் சம்பவம்.. |

யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. இதன்போது கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல்.

முகக்கவசம் அணியுமாறு கூறியதால், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று, மீகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மீகொடை புதிய வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று (6) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் முகக்கவசமின்றி எரிபொருள்... Read more »