எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டம். ஒருவர் கைது செய்ப்பட்ட பின்னர் விடுதலை…..!

எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்ப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய நாளுக்கான இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தினடிப்படையில் வரிசையில் காத்திருந்த மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »