நாளை முதல் தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை அமுல்! நாட்டு மக்களுக்கு எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு.. |

நாடு முழுவதும் தேசிய எரிபொருள் அட்டை நாளை ஆகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் அமுலாகவுள்ள நிலையில் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும், பொதுமக்களுக்கும் விசேட அறிவிப்பினை எரிசக்தி அமைச்சு விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் 12 முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது, அவையாவன, 1. தேசிய எரிபொருள்... Read more »