தென்பகுதி போராட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது. எதுவும் கிடைக்கும் என எதிரபார்ப்பதும் முட்டாள்தனம்… எம் கே.சிவாஜிலிங்கம்.

இலங்கையில் அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது.  அதே சமயம்  ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு  கிடைக்கும் என்று எதிரபார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான  எம் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை….! எம் கே சிவாஜிலிங்கம்.

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை ஏற்கத் தயாரில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலருமான எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.   இன்று காலை 10:30 மணிக்கு அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற உடக சந்திப்பின் அவர் இவ்வாறு... Read more »