என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதவியை துறக்க தயார்! அமைச்சர் வீரசேகர

பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையை... Read more »