எந்த தடுப்பூசியை பெற்றவர்களாலும் அமெரிக்காவுக்கு செல்ல முடியும்- இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.

கொவிட் 19இன் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் முதலாவது கட்டத்தை நாம் நிறைவுசெய்துள்ளோம். தற்போதைய நிலையில் இலங்கைக்கு மூன்று கோடியே 28 இலட்சத்து 35,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினரில் நூற்றுக்கு நூறு சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று... Read more »