எதிர்காலத்தில் இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்பட கூடும்! – எச்சரிக்கை.

இந்திய – அவுஸ்திரேலிய தட்டில் உள்ள மாறுபாடு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில் சிறிய நிலநடுக்கங்களை புவியியலாளர்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இதுவரை ஏற்பட்ட... Read more »