எதிரணி என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது! – சரவணபவன்.

“எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சியை எதிர்ப்பது தான் பணி என்று நினைக்கக்கூடாது. மக்கள் நலன்சார்ந்து சிந்தித்தும் செயற்படவேண்டும். அதேபோன்று எதிரணியையும் அரவணைத்துச் செல்லும் வகையில், அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதவாறு யாழ்ப்பாணம் மாநகர சபை பட்ஜட்டை மேயர் முன்வைத்திருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »