ஊரடங்கு நேரத்திலும் தொடரும் வாள்வெட்டு சம்பவம்! இருவர் படுகாயம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் சனிக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் படு காயமடைந்துள்ளனர். பாலமுனை பிரதான வீதியிலுள்ள சதாம் குறுக்கு வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் மோட்டார்... Read more »