போர்க்கால ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு முல்லைத்தீவில் !

போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.... Read more »

வடக்கில் அர்ப்பணிப்போடு களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்! –

வடக்கில் மனிதநேயத்தோடும் அர்ப்பணிப்போடும் களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் நேற்று  கௌரவிக்கப்பட்டனர், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வீ.சுப்பிரமணியம், மற்றும் ஏற்பாட்டாளர் அன்ரனி ஜேசுதாசன் ஆகியோர் தீவிர முயற்சியில்   மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்போடும், தமது கடமைகளை வகைப் பொறுப்போடு... Read more »