அராலி முருகமூர்த்தியில் திருட்டு – செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் நேற்றிரவு தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமெரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் (amplifier) மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை... Read more »