புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: ஊடகத்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க போராட்டத்திற்கு அழைப்பு.

அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக குரல்... Read more »