உள்ளூராட்சி தேர்தல்: நீதிமன்ற விசாரணை இன்று

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (23) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நாளை (24) கூடி முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தேவையான வாக்குச்... Read more »

உள்ளூராட்சி தேர்தல்: வேட்புமனு அறிவிப்பு இன்று வெளியாகும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம்... Read more »