மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு…!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளைவீதி மரப்பாலம் பகுதியில் உயிரிழந்த நிலையில்; காட்டு யானையொன்று இன்று வெள்ளிக்கிழமை (3) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள விவசாய காணி ஒன்றில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிசார்... Read more »