வடக்கு ஆளுநருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!

ஆளுநருக்கு எதிராக வரதராஜன் பார்த்திபன் உண்ணா நிலைப் போராட்டம்.! உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவுறுத்தப்பட்ட நிலையில் மத்திய அரசாங்கம் தனது ஆட்டத்தை ஆரம்பிக்கின்றதா? நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பி;த்துள்ளதாக... Read more »