உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளத் தயாராவோம்! – பந்துல அழைப்பு.

எதிர்காலத்தில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்கவேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “சீனாவில் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை உள்ளது. அதே நேரத்தில் அவர்களின் உணவுத் தேவையும் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸிலிருந்து... Read more »