உக்ரைன் மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் உணவின்றி வாழும் மக்கள்!

உக்ரைனின் மரியுபோல் பகுதியில் இன்று ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரை மீட்கும் நம்பிக்கை இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் இன்மை மற்றும் உணவு மற்றும்... Read more »