தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12. ஈழத் தமிழர்களை இந்திய கடலோர காவல்படை மீட்பு: புலம் பெயர்வாளர்கள்  எண்ணிக்கை 169ஆக உயர்வு:

நாட்டில்  ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த இரண்டாம், மணல் திட்டில்,  உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த ஈழத் தமிழர்கள் 12 பேரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர், அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு... Read more »