திருக்கோவிலில் மோட்டர்சைக்கிலுடன் லொறி மோதிய விபத்தில் 25 வயது இளைஞன் உயிரிழப்பு லொறி சாரதி கைது

அம்பாறை திருக்கோவில் பொத்துவில்; பிரதான வீதி தங்கவேலாயுதபுரம் சந்தியில் லொறி ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேற்று புதன்கிழமை (1) இரவு 9 மணிக்கு மோதிய விபத்தில் மோட்டர்சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் லொறி சாரதி கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாணிக்கபிள்ளையார்... Read more »