இளம் குடும்ப பெண் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை: கணவர் கைது!

முல்லைத்தீவு மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக, தீப்பற்றி எரிந்து தீ காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது கணவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தீ விபத்து சம்பவம்,... Read more »