இலங்கை மீது ஐ.நா. ஆணையாளர் சரமாரி குற்றச்சாட்டு!

“இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலும் மோசமடைந்துள்ளன. மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இன்னமும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை.” பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், அரசை விமர்சிப்பவர்கள் துன்புறுத்தப்படுவது கூடாது, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கை... Read more »