இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்:அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு:

தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன் பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு  எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு  தரையில் அமர்ந்து மீனவர்கள்... Read more »