இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு  கடற்கரையில் இறங்கியுள்ளனர்.. இலங்கை தமிழர்களை மீட்ட ராமேஸ்வரம் மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று... Read more »