அனைவரும் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவரும் மற்றும் கரவெட்டி பிரதேச செயலரும் கோரிக்கை……..!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீண்டெளுவதற்க்கு அனைவரும் வீடுகளில் பயிரிடுமாறு இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் K. பாலகிருஸ்ணன் மற்றும் கரவெட்டி பிரதேச செயலர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய தினம் கரவெட்டி பிரதேச... Read more »