இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்கள் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்க்குள் வந்த வேளை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அகத்தியன்,சிவராஜ்,... Read more »