இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை….!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்சியாக மீறிவரும் இலங்கை அரசு. நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கட்சி பொது செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் மற்றும் இராஜ தந்திரிகளுக்கு கோரிக்கை கடிதம்... Read more »

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு வயது 34…..!சி.அ.யோதிலிங்கம்

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29 ஆம் திகதியுடன் 34 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு பெரிய பயன்களைத்தரவில்லை. இந்தியாவிற்கும் தரவில்லை. இந்தியப்படைகள் தமிழ் மக்களினதும்.  சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமான கரமாக வெளியேறின. அதன் பின்னர் இலங்கை... Read more »