இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம்!விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொலிஸார், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். எனவே சட்டவிரோத ஆட்கடத்தல்காரரிடம்... Read more »