இலங்கைக்கு ஏற்படப்போகும் விபரீதம்! முன்னாள் ஜனாதிபதி விடுக்கும் எச்சரிக்கை செய்தி

அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பானது மற்றுமொரு  மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பல பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவது நிச்சயமாக நல்லதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் மக்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதனால் இவ்வாறான... Read more »