இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு கொடூர கொலைகள்!

நாவலப்பிட்டி மற்றும் ஹபரணை பிரதேசத்தில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தில் படுகாயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதிகளில் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு... Read more »