வல்வெட்டித்துறைப் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல், இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி…….!

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மேற்படி பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையில்  முரண்பாடு ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த முரண்பாடு தொடர்பாக கடந்த  சனிக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸில் ... Read more »