இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தள்ளிவிழுத்தப்பட்டு படுகொலை –

கொஹூவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளிவிழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, கொஹூவல பொலிஸார் தெரிவித்தனர். பலபொகுன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த நபரை... Read more »