இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு  இன்று கையளிப்பு.

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்க்குட்பட்ட இந்திராபுரம் கிரமசேவகர் பிரிவில்  பகுதியில் வீடின்றி வறுமையில் காணப்பட்ட முத்தையா விஜயகுமார் என்பவருக்கு இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு  இன்றையதினம்  காலை 11 மணியளவில் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ்... Read more »