உடுத்துறையில் இராணுவத்தால் வீடு கையளிப்பு…!

பெண் தலைமைத்துவ  குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரினால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(27) முற்பகல் உடுத்துறையில்  இடம்பெற்றது.  கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான. விஸ்.நடராஜாவின்  2 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் அமைககப்பட்ட  வீடு உடுத்துறையைச் சேர்ந்த பெண் தலமைத்துவத்தை கொண்ட... Read more »