வெற்றிலைக்கேணி பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசம்…!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி  பகுதியில் இந்திய இழுவை மடி படகுகளால்  இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான 20 வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு  9.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில்  2 கிலோ மீற்றர் தொலைவில் உள்நுழைந்த இந்திய இழுவை மடி படகுகள் குறித்த மீனவர்களின் வலைகளை... Read more »