இரண்டு அலைகளிலும் தற்பெருமைக்காட்டி தற்போது மரணத்தை நோக்கி செல்கின்றனர்! –

கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை, இரண்டாவது அலைகளில் தற்பெருமை காட்டி தற்போது மரணத்தை நோக்கி செல்கின்றார்கள். நாம் அனைவரும் வாழ்க்கை திசையில் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர்... Read more »